அரவிந்த் கெஜ்ரிவால்

புதுடெல்லி: இந்த மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எங்கள் கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்தால் டெல்லிக்கு மாநிலத் தகுதி வழங்கப்படும்.
புதுடெல்லி: தலைநகர் டெல்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி அரசுகளைக் கவிழ்ப்பதற்கு பாஜக போட்ட திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது. நான் கைதான பின் ஆம் ஆத்மியில் ஒற்றுமை அதிகரித்துள்ளது எனப் பேசியுள்ளார் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்.
புதுடெல்லி: டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலின் பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளார்.
புதுடெல்லி: இந்திய உச்சநீதிமன்றம் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கியுள்ளது.
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்டிஏ) இண்டியா கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. இங்கு இண்டியா கூட்டணியில் சமாஜ்வாடி 62 இடங்களிலும் காங்கிரஸ் 17 இடங்களிலும் திரிணாமூல் காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.